Saturday 10 January 2015

இணைவைப்புக் கயிறு அகற்றப்பட்டது _M.S நகர் கிளை தாவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் M.S நகர் கிளை சார்பாக 10-1-2015 அன்று மதரஸா மாணவர்களால் தாவா செய்யப்பட்டு அழைத்து வரப்பட்ட மாணவனின் காய்ச்சல் குணமாவதற்காக கழுத்தில் கட்டப்பட்டிருந்த இணைவைப்புக் கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ். .