Saturday 10 January 2015

"நன்மைக்கு முந்துவோம் " _Ms நகர்கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக 09-01-15 அன்று மஃஹரிப் தொழுகைக்கு பிறகு பயான் நடைபெற்றது . சகோ .அன்சர்கான்.misc அவர்கள் "நன்மைக்கு முந்துவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார்.