Saturday 10 January 2015

பிறமத தாவா தாயத்துஅகற்றம் _Ms நகர்கிளை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர்கிளை சார்பாக  10-1-2015 அன்று முஸ்லிமல்லாத பிறமத பள்ளி மாணவன் ஒருவருக்கு தாவா செய்து அவர் பள்ளிவாசலில் ஓதி கட்டியிருந்த தாயத்து குறித்து விளக்கி அது உடனே அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.