Saturday 10 January 2015

" மதுவின் கேடுகள் " _Ms நகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்டம் Ms  நகர் கிளை யின் சார்பாக 09/01/2015 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.அன்சர்கான் அவர்கள்  " மதுவின் கேடுகள்  "  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்