Saturday 10 January 2015

திருகுர்ஆன் தமிழாக்கம் வழங்கி தாவா _ மங்களம் கிளை தனி நபர் தஃவா



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் மங்களம் கிளையின் சார்பாக 09/01/15 அன்று புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர்க்கு திருகுர்ஆன் தமிழாக்கம்   வழங்கி தாவா செய்யப்பட்டது.