Saturday 10 January 2015

நபிகளாரை பின் பற்றுவோம் _மங்கலம் கிளை பெண்கள் பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 07/01/15 அன்று பெரிய பள்ளிவாசல் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி சுமையா நபிகளாரை பின் பற்றுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்