Monday 3 November 2014

பெண்கள் பயான் - எம்.எஸ்.நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-10-14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி .ஜஹரா அவர்கள் "அமைதி மார்க்கம் "என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...