Monday 3 November 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக நோட்டிஸ் விநியோகம்

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 31-10-14  அன்று "இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கிறதா ?"  என்ற தலைப்பில் 500க்கும் மேற்பட்ட மாற்றுமத சகோதரர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...