Monday 3 November 2014

தாராபுரம் 6 வார்டு கிளை சார்பாக கயிறு அகற்றம்...

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் 6வது வார்டு கிளை சார்பாக 31-10-2014 அன்று  தாராபுரத்தை சார்ந்த சகோதரரிடம் அவரது கையில் கட்டியிருந்த இணைவைப்பு கயிறை இணைவைப்பு குறித்து விளக்கி தாவா செய்து கயிறு அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..