Monday 3 November 2014

மங்கலம் கிளை சார்பாக பெண்கள் பயான் ...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   அன்று 29-10-2014 கிடங்குத் தோட்டம் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் பெண்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் சகோ : ஜுஹ்னு அவர்கள் அல்லாஹ்வின் அதிகாரம் என்ற தலைப்பிலும் ஃபாஜிலா என்ற சகோ : உறவைப் பேணுவோம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள். அல்ஹம்துலில்லாஹ்...