Monday 3 November 2014

போஸ்ட் ஆபிஸ் அலுவலகருக்கு திருக்குர்ஆன் - 3 மங்கலம் கிளைகள்...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   30-10-2014 அன்று தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிரப் பிரச்சாரத்தை முன்னிட்டு மங்கலம் கிளை, கோல்டன் டவர் கிளை, RP நகர் ஆகிய மூன்று கிளை நிர்வாகிகள் இணைந்து மங்கலம் போஸ்ட் ஆபிஸ் அலுவலரை சந்தித்து அவரிடம் தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதின் அவசியத்தை குறித்து நோட்டீஸ் கொடுத்து விளக்கப்பட்டது. மேலும் அவருக்கு திருக்குர்ஆன் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...