Monday 3 November 2014

வெங்கடேஸ்வரா நகர் கிளையின் பொதுக்குழு....

திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா நகர் கிளையின் பொதுக்குழு 30-10-2014 அன்று  மாவட்ட துணை தலைவர் சகோ. ஆஜம் மற்றும்  மாவட்ட வர்த்தக அணி செயலாளர் சகோ. ஜாஹிர் ஹுஸைன் ஆகியோர் முன்னிலையில் நடைப்பெற்றது. இதில் கிளை  நிர்வாகம் சீரமைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.. தலைவராக  சகோ. A.பாஷா 8508809082 மற்றும் செயலாளராக சகோ. S.A அப்துல்லாஹ் 9790089330 ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.