Monday 13 October 2014

திருப்பூர் மாவட்ட சிறப்பு செயற்குழு _ 12.10.14 ....


திருப்பூர் மாவட்டம் சார்பாக 12.10.2014 அன்று "தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம்" செய்வது பற்றி மாவட்ட சிறப்பு செயற்குழு  பெரியகடை வீதி மர்கஸில் நடைபெற்றது.

மாநில துணைதலைவர் சகோ.செய்யதுஇப்ராஹிம் அவர்களும், மாநில செயலாளர் சகோ.கோவை ரஹீம் அவர்களும் கலந்துகொண்டு தீவிரவாதத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்வதன் அவசியம் பற்றியும், எப்படியெல்லாம் பிரச்சாரத்தை வீரியமாக செய்யலாம் என்றும் விரிவாக விளக்கம் வழங்கினர். அல்ஹம்துலில்லாஹ்...