Monday 13 October 2014

மங்கலம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்....

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 10-10-2014 அன்று ஆர்.பி. நகரில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். அன்சர் கான் இஸ்லாமும் முஸ்லிம்களின் நிலையும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....