Monday 13 October 2014

தாவா பணிகளை வீரியமாக செய்த கிளைகளுக்கு பரிசு...

திருப்பூர் மாவட்டம் சார்பாக 12.10.2014 அன்று மாவட்ட  செயற்குழு  பெரியகடை வீதி மர்கஸில் நடைபெற்றது...

இந்த வருடம் தாவா பணிகளை வீரியமாக செய்த  கிளைகளுக்கு அவற்றின் பணிகளை பாராட்டும் வகையிலும் ஊக்கப்படுத்தும் வகையிலும் பரிசு வழங்கப்பட்டது.

முதலிடம் பெற்ற மங்கலம் கிளைக்கு 30 திருக்குர்ஆன் தமிழாக்கம்,

இரண்டாம் இடம் பெற்ற கோம்பைதோட்டம் கிளைக்கு 25 திருக்குர்ஆன் தமிழாக்கம்,  

மூன்றாம் இடம் பெற்ற உடுமலை கிளைக்கு 20 திருக்குர்ஆன் தமிழாக்கம், 

மற்றும் பிறமத மக்களை அழைத்து இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி நடத்திய காலேஜ் ரோடுகிளைக்கு 15 திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது..
அல்ஹம்துலில்லாஹ்...