Monday 13 October 2014

சகோதரர்களுக்கு தனிநபர் தாஃவா - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக   10-10-2014 அன்று  தனிநபர் தாஃவா நடைபெற்றது. இதில், தவ்ஹீத் மர்கஸில் இஸ்லாத்தை குறித்து சில சகோதரர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கப் பட்டது. சகோ. அன்சர் கான் பதிலளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..