Monday 13 October 2014

மங்கலம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக  13-10-2014 அன்று  குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், அல்லாஹ்வை நினைவு கூறுவோம் என்ற தலைப்பில் சகோ. அன்சர்கான் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...