Monday 1 September 2014

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் யாசின் பாபு நகர் கிளை சார்பாக 31.08.14  அன்று குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. இதில், சகோ. யூசுஃப்  அவர்கள் மஹர் எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்..