Monday 1 September 2014

தெருமுனைப் பிரச்சாரம் - கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 31.08.14  அன்று ஜம்ஜம் நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில், சகோ. ராஜா அவர்கள் ஹிஜாப் என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...