Monday 1 September 2014

தெருமுனைப் பிரச்சாரம் _ கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 31.08.14 அன்று காயிதே மில்லத் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் சகோ. ஜஃபருல்லாஹ் அவர்கள் ஹிஜாப் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...