Monday 1 September 2014

கோம்பைத் தோட்டம் கிளை சார்பாக தெருமுனைப் பிரச்சாரம்

திருப்பூர் மாவட்டம் கோம்பைத் தோட்டம்  கிளையின் சார்பாக 31.08.14  அன்று பழகுடோன் பகுதியயில் தெருமுனைப் பிரச்சாரம்  நடத்தப்பட்டது. இதில், சகோ. முஹம்மது  பிலால் அவர்கல் ஹிஜாப் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...