Monday 1 September 2014

எம்.எஸ்.நகர் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு....

திருப்பூர் மாவட்டம் எம்.எஸ். நகர் கிளை சார்பாக 01.09.14  அன்று காலை குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில், சகோ. சல்மான்  அவர்கள் மண்ணறை வேதனையில் இருந்து தப்பிக்க செய்யவேண்டிய பிரர்தனை எனும் தலைப்பில் விளக்கம் அளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...