Monday 1 September 2014

உடுமலை கிளைப் பொதுக்குழு ....

திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளையில்  31.08.14  அன்று மஃரிப் தொழுகைக்கு பின் உடுமலை மர்கஸில் மாவட்ட தலைவர் சகோ. நூர்தீன் அவர்கள் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் கிளை உறுப்பினர்கள் கலந்து கொண்டு உடுமலை கிளை பொதுக்குழு நடைபெற்றது. புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது. தொடர்ந்து மாவட்ட பொருளாளர் சகோ.முஹம்மது சலீம் அவர்கள் நிர்வாகிகளின் கடமைகள் எனும் தலைப்பில் தாஃவா பணிகளை வீரியமாகவும் அதிக அளவில் செய்யவும்  ஆலோசனைகள் வழங்கினார். அல்ஹம்துலில்லாஹ்.. 

புதிய நிர்வாகத்தின் விபரம் : 

தலைவர் : முஹம்மது அலி ஜின்னா - 9791534321

செயலாளர் : அப்துல் ரஷீத் - 8925347221

பொருளாளர் : அப்துல்லாஹ் - 9150158952

து. செயலாளர் : மஹபூப் பாஷா - 98425 38780

து. செயலாளர் : பஜூலுல்லாஹ் - 9789358881

மருத்துவ அணி செயலாளர் : ஜாபர் அலி - 98654 06769