Saturday 5 April 2014

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 04.04.2014 அன்று மர்கசுக்கு வந்த ஒரு சகோதரர்க்கு இணைவைப்பு  பற்றி  தஃவா செய்து அவர் கட்டியிருந்த இணைவைப்பு கயிறுகள் அறுத்து அகற்றப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....