Saturday 5 April 2014

பூமியில்தான் வாழமுடியும் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 03.04.2014 அன்று சகோ.முஹம்மது உஸ்மான்  அவர்கள்   "பூமியில்தான் வாழமுடியும்_175 " எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.