Saturday 5 April 2014

"நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" _மடத்துக்குளம்கிளை கிராம பகுதி தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 04.04.2014 அன்று கிளை இல்லாத கிராம பகுதியான ருத்ராபாளையம் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சல்மான் அவர்கள் "நன்மையை ஏவி தீமையை தடுப்போம்" எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....