Saturday 5 April 2014

"இணை வைப்பு மாபெரும் பாவம் " _பெரியதோட்டம் கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 02.04.2014 அன்று    தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.ஜபருல்லாஹ் அவர்கள் "இணை வைப்பு மாபெரும் பாவம் "   எனும் தலைப்பில்உரை நிகழ்த்தினார்கள்.ஏராளமான பொதுமக்கள்  பயன்பெற்றனர்....