Saturday 5 April 2014

"சொர்க்கம் யாருக்கு?" _ மடத்துக்குளம் கிளை கிராம பகுதி தெருமுனை பிரச்சாரம்



 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 04.04.2014 அன்று கிளை இல்லாத கிராம பகுதியான கண்ணாடிப்புத்தூர் பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.. சகோ.சல்மான் அவர்கள் "சொர்க்கம் யாருக்கு?" எனும் தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....