Saturday 5 April 2014

"குழந்தை வளர்ப்பு" _பெரியதோட்டம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 04.04.2014 அன்று  பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி.நஸ்ரின் அவர்கள் "குழந்தை வளர்ப்பு" என்ற தலைப்பில் உரையாற்றினார். பெண்கள் குழந்தைகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.