Tuesday 1 April 2014

சிறு கவலை தீர பெரும் கவலை -உடுமலை கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை  கிளை  சார்பில் 01.04.2014 அன்று சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "சிறு கவலை தீர பெரும் கவலை _102 எனும் தலைப்பில் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.