Tuesday 1 April 2014

பெற்றோர் -ஆசிரியர் ஆலோசனை கூட்டம் _வெங்கடேஸ்வராநகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 30.03.2014 அன்று கிளை நிர்வாகிகள், மதரசா மாணவ,மாணவிகளின் பெற்றோர் -ஆசிரியர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.... 


மதரஸா மாணவ,மாணவிகளின் கல்வி, ஒழுக்கம், வருகை பதிவு ஆகியவற்றை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டுவிழா நடத்த ஆலோசனை செய்யப்பட்டது..


சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து கொண்டனர்.