Tuesday 1 April 2014

"வியாபாரம்" _காங்கயம் கிளைதெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 30.03.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "வியாபாரம்" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்.