Tuesday 1 April 2014

"சோதனையில் வளர்ந்த இஸ்லாம்" _காங்கயம் கிளை தர்பியா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளை சார்பில் 30.03.2014 அன்று தர்பியா நடைபெற்றது. சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "சோதனையில் வளர்ந்த இஸ்லாம் " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தி பயிற்சி வழங்கினார்.