Tuesday 1 April 2014

"சமூக தீமைகள்" _ வெங்கடேஸ்வராநகர் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வராநகர் கிளை சார்பில் 31.03.2014 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ:சபியுல்லாஹ் அவர்கள் "சமூக தீமைகள்" என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்.