Tuesday 1 April 2014

"முஸ்லிம்களின் ஒழுக்கம் " _காலேஜ்ரோடு கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பில் 31.03.2014 அன்று சாதிக்பாட்சா நகர் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. சகோ.சதாம்உசேன் அவர்கள் "முஸ்லிம்களின் ஒழுக்கம் " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார்கள்.