Wednesday 19 March 2014

"சுயபரிசோதனை" _செரங்காடுகிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் செரங்காடுகிளை   சார்பில்  14.03.2014   அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.... சகோதரர்.சபியுல்லாஹ் அவர்கள் "சுயபரிசோதனை" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் .  சகோதரிகள் மற்றும் குழந்தைகள் கலந்து  கொண்டு பயன்பெற்றனர்.