Wednesday 19 March 2014

பழனிஏழை சகோதரர்க்கு ரூ.8,000/= வட்டி இல்லா கடனுதவி _ உடுமலை கிளை

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பாக 17.03.2014 அன்று பழனி பகுதியை சேர்ந்த ஏழை சகோதரர்.இக்பால்தீன் க்கு ரூ.8,000/= வட்டி இல்லா கடனுதவிவழங்கப்பட்டது.