Wednesday 19 March 2014

பிற மதத்தினர் கஅபாவிற்குவர தடை ஏன்? _ மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 18.03.2014 அன்று சகோ.முஹம்மது ஆசாத்  அவர்கள்   "பிற மதத்தினர் கஅபாவிற்குவர தடை ஏன்? _200" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.