Wednesday 19 March 2014

"இறை அச்சம்" _வெங்கடேஸ்வரா கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வெங்கடேஸ்வரா கிளை  சார்பில்  17.03.2014 அன்று   தெருமுனை  பிரச்சாரம்  நடைபெற்றது.. சகோ.ஜபருல்லாஹ் அவர்கள்  "இறை அச்சம்"  எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான பொதுமக்கள் பயன்பெற்றனர்....