Wednesday 19 March 2014

"பிறர் வீடுகளில் சாப்பிடுதல் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் 17.03.2014 அன்று சகோ.சிராஜுதீன்  அவர்கள்   "பிறர் வீடுகளில் சாப்பிடுதல் _376" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.