Saturday 21 December 2013

தாயத்து கயறுகள் அறுத்து அகற்றம் _மங்கலம் கோல்டன் டவர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 20-12-2013 அன்று ஒரு பெண்ணிடத்தில் தாயத்து தொடர்பாக தஃவா செய்து அவர் தன் கையில் இரு கைகளிலும் கட்டியிருந்த தாயத்துகயறுகள் அறுத்து  அகற்றப்பட்டது