Saturday 21 December 2013

"மனிதர்கள்" _அவினாசி கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அவினாசி கிளை சார்பில் 21.12.2013 அன்று சகோ.ஜாகிர்அப்பாஸ்  அவர்கள் "மனிதர்கள்" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.