Saturday 21 December 2013

"திருக்குர்ஆன் வழி கெடுக்காது " _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 19.12.2013 அன்று சகோ.சிராஜுதீன் அவர்கள் "திருக்குர்ஆன் வழி கெடுக்காது  " எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள்.
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.