Saturday 21 December 2013

குர்ஆன் வகுப்பு _வடுகன்காளிபாளையம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வடுகன்காளிபாளையம் கிளை சார்பில் 21.12.2013 அன்று வடுகன்காளிபாளையம் கிளை மர்கஸ் மஸ்ஜிதுர் ரஹ்மான் _ல் பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆனில் 25ஆவது அத்தியாயம் 39வசனம் முதல் 69 வசனம் வரை ஒலிப்பெருக்கியைக் கொண்டு பொது மக்கள் கேட்கக் கூடிய
வகையில் 
குர்ஆன் வகுப்பு நடத்தப்பட்டது....
சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.