Saturday 21 December 2013

குழந்தைகளைவிட மார்க்கத்திற்கே முக்கயத்துவம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 20-12-2013 அன்று ஃபஜர் தொழுகைக்கு பின் குழந்தைகளைவிட மார்க்கத்திற்கே முக்கயத்துவம் என்ற தலைப்பில் பயான் நடைபெற்றது