Saturday 21 December 2013

75 வீடுகளில் குழு தஃவா _மங்கலம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 20-12-2013 அன்று R.P.நகரில்  14 பெண்கள் இரண்டு குழுவாக சென்று 75 வீடுகளில் குழு தஃவா செய்தனர்.
 அப்போது திக்ரு சம்மந்தமான 75 நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
இரண்டு பேர் கையில் இருந்த தாயத்து அகற்றப்பட்டது. 
ஒரு வீட்டின் முன் திருஷ்டி எலுமிச்சை அகற்றப்பட்டது.