Tuesday 17 September 2013

TNTJ மாநில தலைமை நடத்திய திருப்பூர் மாவட்ட தர்பியா _திருப்பூர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைமை சார்பாக 15.09.2013  அன்று காலை 5.45 முதல் இரவு 8.30 வரை திருப்பூர் ரோஜா மஹால் மண்டபத்தில் திருப்பூர் மாவட்டநிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், மற்றும் பேச்சாளர்களுக்கான தர்பியா நடைபெற்றது.



மாநில பொறுப்பாளர்கள் சகோதரர். E.முஹம்மது மற்றும் சகோதரர்.ஆவடிஇப்ராஹிம் ஆகியோர் மேற்பார்வையில் 

அதிகாலை பஜ்ர் தொழுகைக்கு பின் 05.45 மணி முதல் 7.30 மணி வரை   


 
சகோ.அப்துல் கரீம் அவர்கள் "கொள்கை விளக்கம் - வழிகெட்ட சலபி கொள்கை " எனும் தலைப்பிலும், 







09.00 மணி முதல் 10.30 மணி வரை
சகோ.அப்துந்நாசர் அவர்கள் "பிறையில் ஓர் யூதப்பார்வை " எனும் தலைப்பிலும்,



 

10.45 மணி முதல் 12.00 மணி வரை
சகோ.அப்பாஸ்அலி அவர்கள் "சூனியமும் ,அல்குர்ஆனுக்கு முரண்படும் ஹதிஸ்களும் " எனும் தலைப்பிலும்,





12.00 மணி முதல் 1.00 மணி வரை
சகோ.அல்தாபி  அவர்கள் "TNTJ நிலைபாடுகள்  " எனும் தலைப்பிலும்,



02.30 மணி முதல் 04.00 மணி வரை
சகோ.ரஹமத்துல்லாஹ் அவர்கள் "விவாதம்,நோட்டீஸ்,போஸ்டர் " எனும் தலைப்பிலும்,





 


 4.45 மணி முதல் 6.15 மணி வரை 
 சகோ.M.Iசுலைமான் அவர்கள் "நிர்வாக ஒழுங்குகள்  " எனும் தலைப்பிலும்,



 



7.00 மணி முதல் 7.15 மணி வரை   
சகோ.E.முஹம்மது அவர்கள் "கிலாபத்தும்,ஜிஹாதும்" என்ற DVD வழங்க உள்ளது குறித்து விளக்கம் வழங்கினார்.
 
 




7.15 மணி முதல் 8.30 மணி வரை 
சகோ.யூசுப் அவர்கள் "காவல்துறையை அணுகும் முறை "எனும் தலைப்பிலும் ,
பயிற்சிகள் வழங்கினார்கள்.



இந்த பயிற்சி முகாம் வல்ல இறைவனின் அருளால் கலந்துகொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் பல்வேறு அவசியமான முக்கிய தகவல்களை அறிந்து செயல்பட ஏதுவாக அமைந்தது.
  
அல்ஹம்துலில்லாஹ்