Tuesday 17 September 2013

ஏழை சகோதரருக்கு வாழ்வாதார உதவி _நல்லூர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பாக 16.09.2013 அன்று  ஏழை சகோதரரின் குடும்பத்தாருக்கு வாழ்வாதார உதவியாக ரூ.1000/=  வழங்கப்பட்டது.