Tuesday 17 September 2013

"குர்ஆன் கூறும் விஞ்ஞானம்" _மங்கலம் கோல்டன் டவர் கிளைதெருமுனை பயான்

 
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 14-09-2013 அன்று இந்தியன் நகர் 2 வது வீதியில்  தெருமுனை பயான் நடைபெற்றது
 இதில் சகோ. பிலால் அவர்கள் "குர்ஆன் கூறும் விஞ்ஞானம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்