Tuesday 17 September 2013

அல்லாஹ்வை அஞ்சுவோம் _மங்கலம் கிளை தெருமுனை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவர் அணியின் சார்பாக 14-09-2013 அன்று இந்தியன் நகர் வது வீதியில்  தெருமுனை பயான் நடைபெற்றது இதில் மங்கலம் பள்ளி இமாம் சகோ தவ்ஃபிக் அவர்கள் அல்லாஹ்வை அஞ்சுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்